என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை
Byமாலை மலர்29 Oct 2020 2:22 PM GMT (Updated: 29 Oct 2020 2:22 PM GMT)
பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று சூழலில் பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு அனுமதி தந்தால் நோயை பரப்புவதாக அமையும். பேரிடர் கால கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X