என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நவம்பர் 1ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் - திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
Byமாலை மலர்29 Oct 2020 10:09 AM GMT (Updated: 29 Oct 2020 10:09 AM GMT)
“தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் நவம்பர் 1ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் நடைபெறும் திமுகவின் முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் பொதுக்கூட்ட விபரம் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் மும்பெரும் விழாக்களில் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டதைத் தொடர்ந்து, தமிழகம் மீட்போம் எனும் தலைப்பிலான 2021-சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
முதல் கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட தி.மு.கழக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் தேதி, இடம்:
நவம்பர் 1-ம் தேதி ஈரோடு,
நவம்பர் 2-ம் தேதி புதுக்கோட்டை
நவம்பர் 3-ம் தேதி விருதுநகர்.
நவம்பர் 5-ம் தேதி தூத்துக்குடி.
நவம்பர் 7-ம் தேதி வேலூர்.
நவம்பர் 8-ம் தேதி நீலகரி.
நவம்பர் 9-ம் தேதி மதுரை.
நவம்பர் 10-ம் தேதி விழுப்புரம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X