என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேல்விஷாரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்28 Oct 2020 9:31 AM GMT (Updated: 28 Oct 2020 9:31 AM GMT)
மேல்விஷாரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (வயது 20), தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் தனியார் பள்ளி அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென தினகரன் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர். உடனே தினகரன் மற்றும் அவரது நண்பர்கள் துரத்தி சென்று அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில், வாலாஜா பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (24), சதீஷ் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X