என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்
Byமாலை மலர்26 Oct 2020 10:37 AM GMT (Updated: 26 Oct 2020 10:37 AM GMT)
கோவையில் இளைஞர் அணியினரை போலீசார் கைது செய்ததை கண்டித்து நாளை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது.
கோவை:
கோவையில் இளைஞர் அணியினரை போலீசார் கைது செய்ததை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் மூலமாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும் இந்த கைது சம்பவத்தை கண்டித்து நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு குனியமுத்தூர் போலீஸ் நிலையம் முற்றுகை போராட்டம் நடக்கிறது.
இதில் தி.மு.க. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X