என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்24 Oct 2020 1:48 PM GMT (Updated: 24 Oct 2020 1:48 PM GMT)
சிவகாசி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சா மற்றும் ரூ.350 -ஐ பறிமுதல் செய்தனர்.
சிவகாசி:
திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் அதிரடி சோதனை நடத்தினார்.
இதில் கஞ்சா வைத்திருந்ததாக அதிவீரன்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 22) என்பவரையும், திருத்தங்கலை சேர்ந்த பிரதீப்குமார் (19) என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சா மற்றும் ரூ.350 -ஐ பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X