என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கேயம் தீயணைப்பு துறை சார்பில் வியாபாரிகளுக்கு முககவசம் வினியோகம்
Byமாலை மலர்24 Oct 2020 12:55 PM GMT (Updated: 24 Oct 2020 12:55 PM GMT)
காங்கேயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தினசரி காய்கறி மார்க்கெட், கடைவீதி வியாபாரிகள், பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டது.
காங்கேயம்:
காங்கேயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தினசரி காய்கறி மார்க்கெட், கடைவீதி வியாபாரிகள், பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளும், ஆலோசனைகளும் வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X