என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நொய்யல் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் மீது வழக்கு
Byமாலை மலர்24 Oct 2020 12:22 PM GMT (Updated: 24 Oct 2020 12:22 PM GMT)
நொய்யல் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பெண்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பெட்டிக்கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த கடையின் உரிமையாளர் ராசம்மாள்(வயது 60) என்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, நொய்யல் அருகே வேட்டமங்கலத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக புங்கோடையை சேர்ந்த கனகு(55) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X