என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கோட்டை அருகே மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்24 Oct 2020 9:56 AM GMT (Updated: 24 Oct 2020 9:56 AM GMT)
செங்கோட்டை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்பனை செய்ததாக அப்பகுதியை சேர்ந்த முருகன் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கற்குடி கிராம பகுதியில் புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு மது விற்றதாக அப்பகுதியை சேர்ந்த கலைசாமி (68) என்பவரை கைது செய்தனர். பின்னர் இருவரிடமும் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X