என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூர் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
Byமாலை மலர்24 Oct 2020 9:44 AM GMT (Updated: 24 Oct 2020 9:44 AM GMT)
திருச்செந்தூர் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவகுமார் (வயது 28) . இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு அடைக்கலாபுரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் படுகாயமடைந்த சிவகுமார் அதே இடத்தில் இறந்தார்.
தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவகுமார் (வயது 28) . இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு அடைக்கலாபுரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் படுகாயமடைந்த சிவகுமார் அதே இடத்தில் இறந்தார்.
தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X