search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
    X
    மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

    மின்சார வாரியம் தனியார் மயமாகாது- அமைச்சர் தங்கமணி

    தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயமாகாது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.
    சென்னை:

    மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயமாகாது. ஊழியர்கள் பயப்பட வேண்டாம்.

    மின்சார வாரியம் தனியார் மயமாவதாக சிலர் தவறாக பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×