என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 34 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்
Byமாலை மலர்22 Oct 2020 7:35 PM GMT (Updated: 22 Oct 2020 7:35 PM GMT)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று 3 ஆயிரத்து 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 193 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில்
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 158
செங்கல்பட்டு - 1,515
சென்னை - 11,107
கோவை - 3,753
கடலூர் - 871
தர்மபுரி - 679
திண்டுக்கல் - 329
ஈரோடு - 867
கள்ளக்குறிச்சி - 284
காஞ்சிபுரம் - 630
கன்னியாகுமரி - 630
கரூர் - 310
கிருஷ்ணகிரி - 650
மதுரை - 742
நாகை - 479
நாமக்கல் - 792
நீலகிரி - 425
பெரம்பலூர் - 82
புதுக்கோட்டை - 298
ராமநாதபுரம் - 169
ராணிப்பேட்டை - 246
சேலம் - 1,877
சிவகங்கை - 149
தென்காசி - 150
தஞ்சாவூர் - 439
தேனி - 201
திருப்பத்தூர் - 277
திருவள்ளூர் - 1,314
திருவண்ணாமலை - 534
திருவாரூர் - 484
தூத்துக்குடி - 502
திருநெல்வேலி - 437
திருப்பூர் - 1,022
திருச்சி - 587
வேலூர் - 514
விழுப்புரம் - 523
விருதுநகர் - 169
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 3
உள்நாடு - 0
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 34,198
தமிழகத்தில் நேற்று 3 ஆயிரத்து 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 193 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில்
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 158
செங்கல்பட்டு - 1,515
சென்னை - 11,107
கோவை - 3,753
கடலூர் - 871
தர்மபுரி - 679
திண்டுக்கல் - 329
ஈரோடு - 867
கள்ளக்குறிச்சி - 284
காஞ்சிபுரம் - 630
கன்னியாகுமரி - 630
கரூர் - 310
கிருஷ்ணகிரி - 650
மதுரை - 742
நாகை - 479
நாமக்கல் - 792
நீலகிரி - 425
பெரம்பலூர் - 82
புதுக்கோட்டை - 298
ராமநாதபுரம் - 169
ராணிப்பேட்டை - 246
சேலம் - 1,877
சிவகங்கை - 149
தென்காசி - 150
தஞ்சாவூர் - 439
தேனி - 201
திருப்பத்தூர் - 277
திருவள்ளூர் - 1,314
திருவண்ணாமலை - 534
திருவாரூர் - 484
தூத்துக்குடி - 502
திருநெல்வேலி - 437
திருப்பூர் - 1,022
திருச்சி - 587
வேலூர் - 514
விழுப்புரம் - 523
விருதுநகர் - 169
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 3
உள்நாடு - 0
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 34,198
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X