என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்22 Oct 2020 12:32 PM GMT (Updated: 22 Oct 2020 12:32 PM GMT)
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள குருவாயூரப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் நேற்று ஊத்துக்குளி அருகே உள்ள நல்லகட்டிபாளையம் பகுதியில் உள்ள பாறை குழியில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கிருந்த சேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 20) என்பவர் குடிபோதையில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து தப்பிச் சென்ற சிறுவர்கள் அக்கம்பக்கத்தில் இது குறித்து தெரிவித்தனர்.
இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஊத்துக்குளி போலீசார் சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X