search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பழனி அருகே மரத்தின் மீது கார் மோதல்- 4 பேர் உயிரிழப்பு

    பழனி அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பழனி:

    ஒட்டன்சத்திரத்தில் இருந்து உடுமலை நோக்கி கரடிக்கூட்டம் என்ற பகுதியில் கார் சென்றுகொண்டிருந்த போது காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    4 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×