என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருநின்றவூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
Byமாலை மலர்20 Oct 2020 11:38 AM GMT (Updated: 20 Oct 2020 11:38 AM GMT)
திருநின்றவூரில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநின்றவூர்:
திருநின்றவூர் அருகே கன்னிகாபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டின் கதவு மீது அறுந்து கிடந்த மின்கம்பி இருந்ததை அறியாமல் கை வைத்தபோது சிறுவன் சூர்யா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநின்றவூர் அருகே கன்னிகாபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டின் கதவு மீது அறுந்து கிடந்த மின்கம்பி இருந்ததை அறியாமல் கை வைத்தபோது சிறுவன் சூர்யா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X