என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா
Byமாலை மலர்19 Oct 2020 8:08 AM GMT (Updated: 19 Oct 2020 8:08 AM GMT)
மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
திருவாரூர்:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு, சாதாரண மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வரை பலரையும் பாதிப்படையச் செய்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.
சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலும் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு அதிகளவில் கொரோனா பரவுகிறது.
அண்மையில் அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திருவாரூர் மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு, சாதாரண மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வரை பலரையும் பாதிப்படையச் செய்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.
சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலும் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு அதிகளவில் கொரோனா பரவுகிறது.
அண்மையில் அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திருவாரூர் மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X