என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே லாரி மோதி சுங்கச்சாவடி பெண் ஊழியர் பலி
Byமாலை மலர்18 Oct 2020 2:44 PM GMT (Updated: 18 Oct 2020 2:44 PM GMT)
மேலூர் அருகே லாரி மோதி சுங்கச்சாவடி பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்:
மேலூர் அருகே பெரிய கற்பூரம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிடாரன். இவரது மனைவி அழகு (வயது 45). இவர் மேலூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நாவினிப்பட்டி பகுதியில் திருச்சி நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக வளர்ந்துள்ள முட் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் அழகு ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி அழகு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அழகு பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து வழக்குபதிவு செய்த மேலூர் போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X