என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி
Byமாலை மலர்18 Oct 2020 2:37 PM GMT (Updated: 18 Oct 2020 2:37 PM GMT)
சாத்தான்குளம் அருகே 3 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அமராவதி குளத்தில் மாடுகள் மேய்வது வழக்கம். அதுபோல் நேற்று வழக்கம் போல மாடுகள் அங்கு மேய்ந்து விட்டு, குளத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தன. அப்போது மின்சார ஒயர் அறுந்து விழுந்தது. இதில் 3 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் மணி, வாசுகி, செல்வி ஆகியோர் போலீசில் புகார் செய்தனர். மேலும் சம்பவ இடத்தை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X