என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்- கொள்முதல் நிலையத்தில் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
Byமாலை மலர்18 Oct 2020 9:31 AM GMT (Updated: 18 Oct 2020 9:31 AM GMT)
தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால், நனைந்த நெல் மூட்டைகளோடு விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர்.
தஞ்சாவூர்:
அக்டோபர் 1ஆம் தேதி முதல், தற்போது வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு மாற்றப்படாததால், ஒவ்வொரு நிலையத்திலும் சுமார் 5 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக விவசாயிகளிடம் இருந்து புதிதாக நெல்மூட்டைகள் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நெல் கொள்முதல் நிலையம் முன்பாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளோடு விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் 2 தினங்களாக பெய்து வரும் மழையால், நெல் மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு, நெல் கொள்முதலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல், தற்போது வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு மாற்றப்படாததால், ஒவ்வொரு நிலையத்திலும் சுமார் 5 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக விவசாயிகளிடம் இருந்து புதிதாக நெல்மூட்டைகள் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நெல் கொள்முதல் நிலையம் முன்பாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளோடு விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் 2 தினங்களாக பெய்து வரும் மழையால், நெல் மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு, நெல் கொள்முதலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X