என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்18 Oct 2020 8:45 AM GMT (Updated: 18 Oct 2020 8:45 AM GMT)
விருதுநகர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் பகுதியில் வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ சுலோச்சனா ரோந்து பணிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தார். அதிலிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், சண்முக சுந்தரபுரத்தை சேர்ந்த பாண்டியன் (வயது70) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தார். அதேபோல விருதுநகர் கஸ்தூரி பாய் நகரில் ரமேஷ் (34) என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பாண்டியன் நகர் போலீசார் பறிமுதல் செய்து, ரமேசை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X