என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 82 பேர் கைது
Byமாலை மலர்18 Oct 2020 4:53 AM GMT (Updated: 18 Oct 2020 4:53 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 82 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தும்படி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தஞ்சை வண்டிக்கார தெரு, மேல ராஜ வீதி, பள்ளியக்ரஹாரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் 10 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதேபோல் வல்லம் பகுதியில் 7 கடைகளிலும், பட்டுகோட்டை பகுதியில் 19 கடைகளிலும், ஒரத்தநாடு பகுதியில் 5 கடைகளிலும், திருவையாறு பகுதியில் 7 கடைகளிலும் தஞ்சை புறநகர் மற்றும் பாபநாசம் பகுதியில் 12 கடைகளிலும், கும்பகோணம் பகுதியில் 9 கடைகளிலும், திருவிடைமருதூர் பகுதியில் 13 கடைகளிலும் என மொத்தம் 82 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த 82 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தும்படி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தஞ்சை வண்டிக்கார தெரு, மேல ராஜ வீதி, பள்ளியக்ரஹாரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் 10 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதேபோல் வல்லம் பகுதியில் 7 கடைகளிலும், பட்டுகோட்டை பகுதியில் 19 கடைகளிலும், ஒரத்தநாடு பகுதியில் 5 கடைகளிலும், திருவையாறு பகுதியில் 7 கடைகளிலும் தஞ்சை புறநகர் மற்றும் பாபநாசம் பகுதியில் 12 கடைகளிலும், கும்பகோணம் பகுதியில் 9 கடைகளிலும், திருவிடைமருதூர் பகுதியில் 13 கடைகளிலும் என மொத்தம் 82 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த 82 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X