என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை அருகே பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்
Byமாலை மலர்16 Oct 2020 10:00 AM GMT (Updated: 16 Oct 2020 10:00 AM GMT)
வடமதுரை அருகே பொக்லைன் எந்திரம் மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வடமதுரை:
தாமரைப்பாடி அருகே உள்ள நாகம்பட்டி செவலைகுளம் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X