என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிசான் மோசடியில் 101 பேர் கைது- சிபிசிஐடி
Byமாலை மலர்16 Oct 2020 4:54 AM GMT (Updated: 16 Oct 2020 4:54 AM GMT)
தமிழகம் முழுவதும் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டவர்களில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டவர்களில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 100 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டவர்களில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 100 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X