என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த தொழிலாளி கைது
Byமாலை மலர்15 Oct 2020 10:41 AM GMT (Updated: 15 Oct 2020 10:41 AM GMT)
பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 28). கூலித்தொழிலாளி. இவர், 14 வயதான பிளஸ்-1 மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார்.
பின்னர் அவரை, சுருளி அருவி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் விஷ்ணு, பிளஸ்-1 மாணவியுடன் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரையும் பிடித்தனர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவி, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 28). கூலித்தொழிலாளி. இவர், 14 வயதான பிளஸ்-1 மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார்.
பின்னர் அவரை, சுருளி அருவி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் விஷ்ணு, பிளஸ்-1 மாணவியுடன் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரையும் பிடித்தனர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவி, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X