என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கலூர் அருகே மின்சாரம் தாக்கி குரங்கு உயிரிழப்பு
Byமாலை மலர்12 Oct 2020 1:20 PM GMT (Updated: 12 Oct 2020 1:20 PM GMT)
பொங்கலூர் அருகே குரங்கு மின் கம்பத்தில் ஏறிய போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் உரசி சம்பவ இடத்திலேயே குரங்கு துடிதுடித்து இறந்து போனது.
பொங்கலூர்:
பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்கு ஒன்று சுற்றி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் இருந்த மின் கம்பத்தில் குரங்கு ஏறியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி குரங்கின் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே குரங்கு துடிதுடித்து இறந்து போனது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் வந்து இறந்த அந்த குரங்கை எடுத்துச்சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X