என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் தையல் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்12 Oct 2020 10:02 AM GMT (Updated: 12 Oct 2020 10:02 AM GMT)
திருப்பூரில் தையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ராமையா காலனி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 43). இவர் தையல் தொழிலாளி. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈஸ்வரன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் மனமுடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X