என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமைக்காமல் டி.வி. பார்த்ததை கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை
Byமாலை மலர்11 Oct 2020 2:04 PM GMT (Updated: 11 Oct 2020 2:04 PM GMT)
சமைக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஜீயபுரம்:
திருச்சி அல்லித்துறையை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). இவருடைய மனைவி திவ்யா(24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமைக்காமல் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த திவ்யாவை மணிகண்டன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யா எலிபசையை(விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திவ்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணா விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X