என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விரக்தியில் உள்ளார் பொன் ராதாகிருஷ்ணன்- அமைச்சர் கடம்பூர் ராஜூ
Byமாலை மலர்9 Oct 2020 10:28 AM GMT
பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் பொன் ராதாகிருஷ்ணன் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கோவில்பட்டி:
கூட்டணி தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். தமிழக அரசின் செயல்பாடுகளை மாநில பாஜக தலைவர் எல் முருகன் பாராட்டியுள்ளார்.
அதிகாரத்தில் இருந்த போது திமுகவினர் எதையும் செய்யாமல் தற்போது அரசியலுக்காக பேசுகின்றனர் என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X