என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளை அருகே சூதாடிய 6 பேர் கைது
Byமாலை மலர்4 Oct 2020 2:46 PM GMT (Updated: 4 Oct 2020 2:46 PM GMT)
திசையன்விளை அருகே சூதாடிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2,850-யை பறிமுதல் செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை போலீசார் தெற்கு விஜயநாராயணத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அப்பகுதியை சேர்ந்த மணி (வயது 57), முத்துபாண்டி (34), செல்லப்பா (36), குத்தாலிங்கம் (30), சங்கனாங்குளத்தைச் சேர்ந்த முருகன் (61) சிவந்தியாபுரத்தைச் சேர்ந்த வள்ளிவேல் (52) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.2,850-யை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X