என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே விபசாரம்- பெண்கள் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்1 Oct 2020 11:38 AM GMT (Updated: 1 Oct 2020 11:38 AM GMT)
திருமங்கலம் அருகே வீடு வாடகைக்கு பிடித்து விபசார தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் சோழவந்தான் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 34). இவர் மறவன்குளம் அருகே வீடு வாடகைக்கு பிடித்து பெண்களை வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டார்.
இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டு சிவராமனையும், அவருடன் இருந்த 2 பெண்களையும் கைது செய்தனர்.
விபசாரத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களையும் சிவராமன் சப்ளை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X