என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்சி கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது- அமைச்சர் ஜெயக்குமார்
Byமாலை மலர்1 Oct 2020 5:50 AM GMT (Updated: 1 Oct 2020 9:37 AM GMT)
கட்சியின் விதிகள் அனைவருக்கும் தெரியும். கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
* திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சியின் விதிகள் தெரியும். அதன்படி தகுந்த முறையில் பேச வேண்டும்.
* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை. தன் சொந்த கட்சியினருடன்தான் பேசினார்.
* ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை.
* செயற்குழுவில் கருத்து வேறுபாடு வரலாம்; ஆனால் வெளியில் கருத்து கூறுவது தவறு.
* அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்.7ந்தேதி வரும்.
* ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே; வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே
* சண்டை நடந்தால்தானே சமாதானம் செய்வதற்கு? கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜி கணேசனின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ போன்ற பாடல்களை பாடினார். சிவாஜி கணேசன் ஒரு வரலாறு; பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர் என்று அவரை நினைவுகூர்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
* திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சியின் விதிகள் தெரியும். அதன்படி தகுந்த முறையில் பேச வேண்டும்.
* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை. தன் சொந்த கட்சியினருடன்தான் பேசினார்.
* ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை.
* செயற்குழுவில் கருத்து வேறுபாடு வரலாம்; ஆனால் வெளியில் கருத்து கூறுவது தவறு.
* அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்.7ந்தேதி வரும்.
* ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே; வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே
* சண்டை நடந்தால்தானே சமாதானம் செய்வதற்கு? கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X