என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வளர்ச்சிமிகு தமிழகம் அமைப்போம், புதிய விடியலுக்கு தயாராவோம் - மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
Byமாலை மலர்30 Sep 2020 9:32 PM GMT (Updated: 30 Sep 2020 9:32 PM GMT)
தமிழகத்துக்கான புதிய விடியலை நோக்கி நானும், நீங்களும் ஒன்றிணைந்து பயணிக்க, என் கடிதங்கள் உங்களைத் தேடி வந்தடையும் என மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
எழுச்சி மிகுந்த தமிழ் உள்ளங்களால் தான் நம் தமிழகமே கட்டமைக்கப்பட்டு உள்ளது. உங்களின் எண்ணங்களுக்கு செயலூட்டி, தமிழகத்துக்கான புதிய விடியலை நோக்கி நானும், நீங்களும் ஒன்றிணைந்து பயணிக்க, என் கடிதங்கள் உங்களைத் தேடி வந்தடையும் ஒரு பெரும் முன்னெடுப்பை நான் கையிலெடுக்கிறேன். விடியும் வா.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் காணொலி பதிவையும் வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களே, நம் ‘தமிழ்நாடு’, உங்களால் கட்டமைக்கப்பட்டது. அன்பும், அறிவும் திறமையும் கொண்ட உங்களுடன் கடிதங்கள் மூலமாக ஒன்றிணைகிறேன். உங்கள் தேவைகளை, எண்ணங்களை, விருப்பங்களை அறிய விரும்புகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிமிகு தமிழகம் அமைப்போம். புதிய விடியலுக்கு தயாராவோம். ‘விடியும் வா’.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
எழுச்சி மிகுந்த தமிழ் உள்ளங்களால் தான் நம் தமிழகமே கட்டமைக்கப்பட்டு உள்ளது. உங்களின் எண்ணங்களுக்கு செயலூட்டி, தமிழகத்துக்கான புதிய விடியலை நோக்கி நானும், நீங்களும் ஒன்றிணைந்து பயணிக்க, என் கடிதங்கள் உங்களைத் தேடி வந்தடையும் ஒரு பெரும் முன்னெடுப்பை நான் கையிலெடுக்கிறேன். விடியும் வா.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் காணொலி பதிவையும் வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களே, நம் ‘தமிழ்நாடு’, உங்களால் கட்டமைக்கப்பட்டது. அன்பும், அறிவும் திறமையும் கொண்ட உங்களுடன் கடிதங்கள் மூலமாக ஒன்றிணைகிறேன். உங்கள் தேவைகளை, எண்ணங்களை, விருப்பங்களை அறிய விரும்புகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிமிகு தமிழகம் அமைப்போம். புதிய விடியலுக்கு தயாராவோம். ‘விடியும் வா’.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X