என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்- அமைச்சர் காமராஜ்
Byமாலை மலர்30 Sep 2020 9:48 AM GMT (Updated: 30 Sep 2020 9:48 AM GMT)
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
சென்னை:
சென்னையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு கூடுதல் விதிகளுடன் 5% பொருட்களை கூடுதலாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கு வசித்தாலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு கூடுதல் விதிகளுடன் 5% பொருட்களை கூடுதலாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கு வசித்தாலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X