search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகேஷ் சந்திரசேகர்
    X
    சுகேஷ் சந்திரசேகர்

    இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால ஜாமீன்

    இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுயுள்ளது.
    இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

    இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
    Next Story
    ×