என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
Byமாலை மலர்29 Sep 2020 11:02 AM GMT (Updated: 29 Sep 2020 11:02 AM GMT)
ஆற்காட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் போலீஸ் நிலையம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சிப்காட் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 30) மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அருண் (30) என்பதும், இருவரும் கடந்த 2 மாதமாக ஆற்காடு, திமிரி, சிப்காட் ஆகிய பகுதிகளில் செல்லும் நபர்களை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டியும், மிளகாய் பொடி தூவியும் நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X