search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை போலீசில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

    சென்னை போலீசில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
    சென்னை:

    சென்னை போலீசில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதனால் சென்னை போலீசில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,501 ஆக உயர்ந்தது.

    ஆனால் நேற்று 14 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரை சென்னை போலீசில் 2,251 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×