search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சென்னையில் 1,283 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 589பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. 

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,589-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னையில் மட்டும் 1,283-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,306-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
    அரியலூர்- 36
    செங்கல்பட்டு-249
    சென்னை-1283
    கோயம்புத்தூர்-587
    கடலூர்-162
    தர்மபுரி-88
    திண்டுக்கல்-51
    ஈரோடு-133
    கள்ளக்குறிச்சி-58
    காஞ்சிபுரம் -147
    கன்னியாகுமரி-98
    கரூர்-51
    கிருஷ்ணகிரி-94
    மதுரை-86
    நாகப்பட்டினம்-61
    நாமக்கல்-146
    நீலகிரி-137
    பெரம்பலூர்-26
    புதுக்கோட்டை-97
    ராமநாதபுரம் -30
    ராணிப்பேட்டை-52
    சேலம்-256
    சிவகங்கை-38
    தென்காசி-53
    தஞ்சாவூர்-180
    தேனி-74
    திருப்பத்தூர்-69
    திருவள்ளூர்-249
    திருவண்ணாமலை-151
    திருவாரூர் -128
    தூத்துக்குடி- 60
    திருநெல்வேலி -63
    திருப்பூர் -198
    திருச்சி -96
    வேலூர் -135
    விழுப்புரம் -131
    விருதுநகர்-36

    மொத்தம் - 5,589
    Next Story
    ×