என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலாங்கரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலி
Byமாலை மலர்28 Sep 2020 1:46 AM GMT (Updated: 28 Sep 2020 1:46 AM GMT)
நீலாங்கரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த திருமழிசை ஜவகர் நகரைச் சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 55). இவர், நீலாங்கரை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 17-ந் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் டில் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் 17-ந் தேதி புருசோத்தமனுக்கு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு கிடைத்தது. ஆனால் அவர் கொரோனா தொற்றால் பதவி ஏற்க முடியாமாலேயே இறந்து போனது சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த திருமழிசை ஜவகர் நகரைச் சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 55). இவர், நீலாங்கரை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 17-ந் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் டில் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் 17-ந் தேதி புருசோத்தமனுக்கு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு கிடைத்தது. ஆனால் அவர் கொரோனா தொற்றால் பதவி ஏற்க முடியாமாலேயே இறந்து போனது சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X