என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை இளம் பெண் பாலியல் பலாத்காரம்
Byமாலை மலர்25 Sep 2020 11:59 AM GMT (Updated: 25 Sep 2020 11:59 AM GMT)
திருவண்ணாமலை இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
திருவண்ணாமலை:
திருவண்ணாலை அருகே உள்ள ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 29). இவரும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளம் பெண்னும் காதலித்து வந்து உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது பார்த்தீபன் வீட்டிற்குள் நுழைந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இளம் பெண் கர்ப்பமானார். இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X