என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டின் பீரோவில் வைத்திருந்த 26½ பவுன் நகைகள் மாயம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்25 Sep 2020 9:48 AM GMT (Updated: 25 Sep 2020 9:48 AM GMT)
மதுரையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 26½ பவுன் நகைகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை செல்லூர் முத்துராமலிங்கபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் முனியம்மாள்(வயது 47). இவர் மகளின் திருமணத்திற்கு கொடுத்த 26½ பவுன் நகைகளை வாங்கி தனது வீட்டின் பீரோவில் வைத்துள்ளார். சம்பவத்தன்று திருமணத்திற்கு செல்வதற்காக அந்த நகையை எடுப்பதற்காக பீரோவை திறந்துள்ளார். ஆனால் பீரோவில் வைத்திருந்த நகைகளை காணவில்லை.
இதுகுறித்து முனியம்மாள் செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மதுரை செல்லூர் முத்துராமலிங்கபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் முனியம்மாள்(வயது 47). இவர் மகளின் திருமணத்திற்கு கொடுத்த 26½ பவுன் நகைகளை வாங்கி தனது வீட்டின் பீரோவில் வைத்துள்ளார். சம்பவத்தன்று திருமணத்திற்கு செல்வதற்காக அந்த நகையை எடுப்பதற்காக பீரோவை திறந்துள்ளார். ஆனால் பீரோவில் வைத்திருந்த நகைகளை காணவில்லை.
இதுகுறித்து முனியம்மாள் செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X