என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்கோட்டில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
Byமாலை மலர்25 Sep 2020 8:02 AM GMT (Updated: 25 Sep 2020 8:02 AM GMT)
பாலக்கோடு அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அத்திமுட்லு பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது அத்திமுட்லு சிவன் கோவில் பின்புறம் அதேப்பகுதியை சேர்ந்த தங்கமணி (வயது 42), சுரேஷ் காந்தி (42), ரமேஷ் (34), கிருஷ்ணன் (49), கரகூரை சேர்ந்த மாதையன் (47) ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம், சீட்டு கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X