search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    சிவகாசி, பாரைப்பட்டியில் நாளை மின்தடை

    சிவகாசி, பாரைப்பட்டியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி, பாரைப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கண்ணாநகர், காரனேசன்காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்குரதவீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலனி, பாரைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன்கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×