என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெதப்பம்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்23 Sep 2020 12:27 PM GMT (Updated: 23 Sep 2020 12:27 PM GMT)
பெதப்பம்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிமங்கலம்:
குடிமங்கலம் அருகே உள்ள சோமவாரபட்டியைச் சேர்ந்தவர் கருவண்டராயன் (வயது 38) இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர் மோட்டார்சைக்கிளில் பெதப்பம்பட்டியிலிருந்து அடிவள்ளியில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கொங்கல் நகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது வாகனம் ஒன்று கருவண்டராயன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கருவண்டராயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தார். இதுகுறித்து குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்து நடந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X