என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Sep 2020 10:43 AM GMT (Updated: 23 Sep 2020 10:43 AM GMT)
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோர காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று சாலையோர காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கன்னியம்மாள் தலைமை தாங்கினார்.
சாலையோர பெண் வியாபாரிகளை தரக்குறைவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X