என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நோயாளிகளுக்கு ஊசி போட்ட மருந்துக்கடை உரிமையாளர் கைது
Byமாலை மலர்23 Sep 2020 10:07 AM GMT (Updated: 23 Sep 2020 10:07 AM GMT)
நோயாளிகளுக்கு ஊசி போட்ட மருந்துக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் குரு பாலமுருகன் (வயது 49). இவர் அரண்மனை தெருவில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் பெரியகுளம் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் நேற்று பெரியகுளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குரு பாலமுருகன், தனது மருந்துக்கடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்ததுடன், ஊசி போட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் நகர்நல அலுவலர் தினேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் குரு பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் குரு பாலமுருகன் (வயது 49). இவர் அரண்மனை தெருவில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் பெரியகுளம் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் நேற்று பெரியகுளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குரு பாலமுருகன், தனது மருந்துக்கடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்ததுடன், ஊசி போட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் நகர்நல அலுவலர் தினேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் குரு பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X