search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ செய்தி
    X
    வீடியோ செய்தி

    பதவி தராததால் கொடிக்கம்பத்தை எடுத்து சென்ற பா.ஜ.க. நிர்வாகி உள்பட முக்கிய செய்திகள் வீடியோ தொகுப்பாக....

    ஏலகிரிமலையில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவருக்கு கட்சியில் பதவி கொடுக்காததால் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244 புகார்கள் பதிவு - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

    கொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி இரானி தெரிவித்து உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி நாடு திரும்பினார்

    மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியா திரும்பினார்.

    பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா - சீனா சம்மதம்

    கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா - சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

    புலனாய்வு பிரிவினர் எனக்கூறி மிரட்டல்: திமுக எம்.பி. கதிர் ஆனந்த் குற்றச்சாட்டு

    புலனாய்வு பிரிவினர் எனக்கூறி கொண்டு 2 பேர் என்னிடம் கேள்வி எழுப்பினர் என்று தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று: 5,406 பேர் டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்

    குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

    பதவி தராததால் கொடிக்கம்பத்தை எடுத்து சென்ற பா.ஜ.க. நிர்வாகி - ஏலகிரிமலையில் பரபரப்பு

    ஏலகிரிமலையில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவருக்கு கட்சியில் பதவி கொடுக்காததால் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம்

    திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடன்களை திரும்ப செலுத்த 2 ஆண்டு அவகாசம்- ஸ்டேட் வங்கி அறிவிப்பு

    ஸ்டேட் வங்கி மேலும் 2 ஆண்டுகளுக்கு வீட்டு கடன் மற்றும் சில்லரை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் கொடுத்துள்ளது.

    தி.மு.க.வை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்- சென்னையில் 7 இடங்களில் நடந்தது

    சென்னையில் தி.மு.க.வை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சேலம், கோவை, ஈரோடு, தர்மபுரி, கடலூர் 5 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது-ராதாகிருஷ்ணன்

    சேலம், கோவை, ஈரோடு, தர்மபுரி, கடலூர் 5 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

    வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி

    வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் முக ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தோலுரித்த தமிழக அதிகாரி

    ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழக அதிகாரி செந்தில்குமாரின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    நாசாவுடன் துபாய் விண்வெளி மையம் ஒப்பந்தம்- அமீரக வீரர்கள் 2 பேர் அமெரிக்கா பயணம்

    எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசாவுடன் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த பயிற்சியை பெற அமீரக விண்வெளி வீரர்கள் 2 பேர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

    சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இத்தனை கோடியா?

    ஐபிஎல் தொடக்க போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தை 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

    200 பெண்களுடன் தொடர்பு... வில்லன் நடிகர் மீது பாயல் கோஷ் புகார்

    வில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று நடிகை பாயல் கோஷ் புகார் கூறியுள்ளார்.

    சூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்

    நடிகர் சூர்யா பல விவகாரங்களில் அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக பிரபல நடிகர் கடுமையாக சாடியுள்ளார்.
    Next Story
    ×