என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே சூதாடிய 6 பேர் கைது
Byமாலை மலர்22 Sep 2020 3:16 PM GMT (Updated: 22 Sep 2020 3:16 PM GMT)
நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்தனர்.
இதுதொடர்பாக சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோபால் (வயது 46), குலவணிகர்புரம் அந்தோணிராஜ் (46), தாழையூத்து செல்வம் (36), மேலப்பாளையம் மைதீன் (40), அப்துல்காதர் (41), குதுப் (43) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.14 ஆயிரத்து 850 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X