என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பி.என்.பட்டி பேரூராட்சி பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்22 Sep 2020 1:42 PM GMT (Updated: 22 Sep 2020 1:42 PM GMT)
பி.என்.பட்டி பேரூராட்சி பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேட்டூர்:
பி.என்.பட்டி பேரூராட்சி, கோம்பூரான் காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து கொரோனா பரிசோதனை முகாமை பேரூராட்சிக்கு உட்பட்ட தேசாய் நகர் மற்றும் தேங்கல்வாரை ஆகிய பகுதிகளில் நடத்தியது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி செந்தில் குமரன் தலைமை தாங்கினார். டாக்டர் ராமமூர்த்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் அப்பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் பேரூராட்சி சார்பில் அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X