என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்21 Sep 2020 1:10 PM GMT (Updated: 21 Sep 2020 1:10 PM GMT)
இட்டமொழி அருகே கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இட்டமொழி:
இட்டமொழி அருகே உள்ள மன்னார்புரம் இந்திரா நகரில், நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரமநாயகம், குமரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. தெற்கு விஜயநாராயணம் சுகாதார ஆய்வாளர் விவேக், சங்கனாங்குளம் ஊராட்சி செயலர் நம்பி மற்றும் மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X