என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
Byமாலை மலர்20 Sep 2020 11:39 AM GMT (Updated: 20 Sep 2020 11:39 AM GMT)
கும்மிடிப்பூண்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்ட சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், பருத்தி சூதாட்டம் எழுதுபவர்களை பிடிக்க சிறப்பு படை போலீசார் கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மேற்கண்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனபால் (வயது 58), கோவிந்தசாமி (60), குண்டுத்துரை(60), விஜயா(55), விஜயகுமார் (36), பாசம்மாள் (55), செல்வி (35) என 4 பெண்கள் உள்பட 7 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X