என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலவை தாலுகாவில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு
Byமாலை மலர்20 Sep 2020 10:33 AM GMT (Updated: 20 Sep 2020 10:33 AM GMT)
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலவை தாலுகாவில் உள்ள தோணிமேடு, வேம்பி, குண்டலேரி, பாரிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் ‘ஜல் ஜீவன் மிஷின்’ திட்டத்தின் கீழ் வீட்டு வரி கோப்பு, குடிநீர் குழாய் கோப்பு பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கவும், குடிநீர் நிலுவைத் தொகையை உடனே வசூல் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும் குப்பிடிசாத்தம், குண்டேரி, மருதமங்கலம் ஆகிய கிராமங்களில் பட்டா வழங்குவதற்கான இடத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கலவை தாசில்தார் ரவி, மண்டல துணை தாசில்தார் ராஜலட்சுமி, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், சித்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X